Monday, 11 August 2014

கலக்கத்தில் தெலு., முதல்வர் மகள் ; தேசதுரோக வழக்கு பாய்ந்தது

http://www.dinamalar.com/news_detail.asp?id=1043261
ஐதராபாத்: புதிதாக பொறுப்பேற்ற தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மகள் கவிதா மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத், காஷ்மீர் இரண்டையும் ஒப்பிட்டு கூறிய கருத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

No comments:

Post a Comment