Monday, 11 August 2014

ஹாலிவுட் படத்தில் அனுஷ்கா!

http://cinema.dinamalar.com/tamil-news/20899/cinema/Kollywood/Anushka-selected-to-act-in-hollywood-film.htm
ஹாலிவுட் படங்களில் நடிக்க இந்திய நடிகைகள் தேவைப்பட்டால் பெரும்பாலும் இந்தி நடிகைகளைத்தான் தேர்வு செய்வார்கள். அப்படித்தான் மல்லிகா ஷெராவத் உள்ளிட்ட சில பாலிவுட் நடிகைகள் தொடர்ந்து ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகின்றனர்.

நண்பர்கள் கொடுத்த ஊக்கம்தான் என்னை உயரத்துக்கு கொண்டு சென்றது! - விஜயசேதுபதி

http://cinema.dinamalar.com/tamil-news/20900/cinema/Kollywood/Friends-encouragment-give-a-suuport-to-me-says-Vijai-Sethupathi.htm
சின்ன வயதில் இருந்தே சினிமாவில் பெரிய நடிகராக வேண்டும், டைரக்டராக வேண்டும் என்ற கனவுகளுடன்தான் இப்போதைய நடிகர்கள் வளர்ந்திருப்பார்கள். ஆனால் அவர்களில் விஜயசேதுபதி வித்தியாசமானவர். அவருக்கு பெரிதாக சினிமா கனவு கிடையாதாம். அந்த வகையில் நடிகர்கள் விமல், விதார்த் போன்றோர்

சிவாஜியின் சாதனையை முறியடித்த அஞ்சான்!

http://cinema.dinamalar.com/tamil-news/20903/cinema/Kollywood/Anjaan-beat-Sivaji.htm
சிங்கம் - 2 சூப்பர்ஹிட் வெற்றிப் படத்துக்கு சூர்யா நடிக்கும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது - அஞ்சான் திரைப்படம். ஆகஸ்ட் 15 - ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகும் இந்தப் படத்தின் சென்னை ஏரியாவின் விநியோக உரிமையை அபிராமி ராமநாதன் வாங்கி இருக்கிறார்.

அழகர்கோவில் ஆடித்தேரோட்டம்: கோவிந்தா கோஷமிட்டு பரவசம்!

http://temple.dinamalar.com/news_detail.php?id=34184
அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித் தேரோட்டத்தில் கோவிந்தா கோஷம் முழங்க,பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.இக்கோயில் ஆடித்திருவிழா, ஆக.,2ல்

பழநியில் ஆடி லட்சார்ச்சனை வேள்வி!

http://temple.dinamalar.com/news_detail.php?id=34222
பழநி: உலக நலன்வேண்டி, பழநி பெரியநாயகிம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை வேள்வி நடந்தது. பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை விழா ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 15 வரை நடக்கிறது. ஆடி 1ல் சிவன்,

பைனலில் சானியா ஜோடி

http://sports.dinamalar.com/2014/08/1407690153/saniatennisindia.html


மான்ட்ரியல்: ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் இரட்டையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் சானியா மிர்சா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி முன்னேறியது.

சென்செக்ஸ் 190 புள்ளிகள் ஏற்றம்

http://business.dinamalar.com/news_details.asp?News_id=30974&cat=5
மும்பை : கடந்த நான்கு நாட்கள் சரிவுக்கு பின்னர், இந்திய பங்குசந்தைகள் வாரத்தின் துவக்க நாளான இன்று(ஆகஸ்ட் 11ம் தேதி) உயர்வுடன் முடிந்தன. ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு முதல‌ீட்டு டிரஸ்ட்டில் புதிய விதிகள் கொண்டு வர செபி ஒப்புதல் அளித்துள்ளதன் எதிரொலியாக பங்குசந்தைகள்

நிலத்தின் வில்லங்கத்துக்கு நாங்கள் பொறுப்பல்ல':கைவிரிக்கும் நகரமைப்பு துறையால் புதிய சர்ச்சை

http://www.dinamalar.com/news_detail.asp?id=1042935
கட்டடத்தின் உறுதி மட்டுமல்லாது, கட்டுமான திட்டங்கள் மேற்கொள்ளப்படும் நிலத்தில், வில்லங்கம் இருந்தால், அதற்கும் நாங்கள் பொறுப்பல்ல' என, நகரமைப்புத் துறை (டி.டி.சி.பி.,) அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கையால் சர்சை எழுந்துள்ளது.
சென்னை போரூரை அடுத்த

தி.மு.க., கொள்கை பரப்புசெயலராகிறார் கனிமொழி?

http://www.dinamalar.com/news_detail.asp?id=1042930
தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, அந்தகட்சியின் கொள்கை பரப்பு செயலராக விரைவில் நியமிக்கப்பட உள்ளார்.
தி.மு.க.,விலிருந்து, 'சஸ்பெண்ட் செய்யப்பட்ட அமைப்பு செயலர்

தெரு தெருவாக பொருட்கள் விற்றவள்அமைச்சர் ஸ்மிருதி இரானி உருக்கம்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1042914
புதுடில்லி:''டில்லி நகர வீதிகளில் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்த நான், இப்போது, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக ஆகியுள்ளேன். இந்த பெருமை, பிரதமர் மோடி எனக்கு தந்தது,

கட்ஜூ வெளியிடும் அடுத்தடுத்த தகவல்கள்: தலைமை நீதிபதி கோபம்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1043333
புதுடில்லி: பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேயே கட்ஜூ அடுத்தடுத்து தகவல்களை வெளியிட்டு வருகிறார். சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி கபாடியா, தான் பரிந்துரை செய்த வழக்கை நியாபகத்தில்

சச்சினுக்கு லீவு அனுமதி ; ராஜ்யசபாவுக்கு வர வேண்டியதில்லை

http://www.dinamalar.com/news_detail.asp?id=1043249
புதுடில்லி: பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் ராஜ்யசபாவுக்கே வருவதில்லை என்ற விமர்சனம் எழுந்த சில நாட்களில் நடப்பு கூட்டத் தொடரில் கலந்து கொள்ளாமல் இருக்க லீவு வழங்க வேண்டும் என்று விண்ணப்பித்தார். இவரது கோரிக்கையை ஏற்று சபை

கலக்கத்தில் தெலு., முதல்வர் மகள் ; தேசதுரோக வழக்கு பாய்ந்தது

http://www.dinamalar.com/news_detail.asp?id=1043261
ஐதராபாத்: புதிதாக பொறுப்பேற்ற தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மகள் கவிதா மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத், காஷ்மீர் இரண்டையும் ஒப்பிட்டு கூறிய கருத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

நாங்கள் ஒன்று சேர்ந்தது ஏன் ? லாலு - நிதீஷ் வெகு உற்சாகம்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1043255
பாட்னா : நீண்ட காலம் பிரிந்து இருந்த லாலுவும், நிதீசும் தற்போதைய சட்டசபை தேர்தலுக்காக கரம் கோர்த்து கொண்டனர். மோடி பிரதமர் வேட்பாளர் என்ற அறிவிப்பு வந்ததுமே பா.ஜ., கூட்டணியில் இருந்து முதல் ஆளாக உறவை முறித்து
http://www.dinamalar.com/news_detail.asp?id=1043239
புதுடில்லி: பார்லிமென்ட்டில், 'அம்மான்னா சும்மா இல்லைடா அவா இல்லைன்னா யாருமில்லைடா '-, என்று திரைப்பட பாடலை முதலில் பல்லவியாக எடுத்து வைத்து பின்னரே அ.தி.மு.க., எம்.பி.,யான நாகராஜன்

Sunday, 10 August 2014

இந்திய சந்தை பங்களிப்பில்சாம்சங்கை விஞ்சியது மைக்ரோமேக்ஸ்

http://business.dinamalar.com/news_details.asp?News_id=30970&cat=1
உள்நாட்டில் மொபைல் போன் விற்பனை சந்தை பங்களிப்பில், கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, இந்தியாவைச் சேர்ந்த மைக்ரோமேக்ஸ் நிறுவனம், சாதனை படைத்து உள்ளது.பங்களிப்புஉள்நாட்டில், மொபைல் போன் விற்பனையில்

வில்வித்தை: இந்தியாவுக்கு 5 பதக்கம்

http://sports.dinamalar.com/2014/08/1407689409/deepikaarcheryindia.html
ரோகிளவ்: உலக கோப்பை வில்வித்தை தொடரில் அசத்திய தீபிகா குமாரி அடங்கிய இந்திய அணி ஒரு தங்கம் உட்பட 5 பதக்கம் வென்றது.

பேட்டிங் சொதப்பல்: தோனி புலம்பல்

http://sports.dinamalar.com/2014/08/1407689298/ashwinindiacricket.html
மான்செஸ்டர்: ‘‘டெஸ்ட் தொடரில் இந்திய அணியின்  ‘டாப்–ஆர்டர்’ பேட்ஸ்மேன்கள் ஏமாற்றினர். ‘டெயிலெண்டர்களாக’ வந்த பவுலர்கள் தான் ரன் சேர்த்தனர்,’’ என, கேப்டன் தோனி புலம்பினார்.

நீதிபதி மார்கண்டேய கட்ஜு, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, 12 கேள்வி

http://www.dinamalar.com/news_detail.asp?id=1042891
புதுடில்லி:சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நியமன விவகாரத்தில், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, தி.மு.க., அளித்த நெருக்கடியை அம்பலப்படுத்திய, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், இந்திய பத்திரிகை கவுன்சிலின் தற்போதைய, தலைவருமான, நீதிபதி மார்கண்டேய கட்ஜு

வருமான வரி வசூலிப்பில் மாற்று வழி வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

http://www.dinamalar.com/news_detail.asp?id=1043216
கோவை:வருமான வரி வசூலிப்பதை தற்போதுள்ள முறையை நீக்கிவிட்டு மாற்று வழியை ஏற்படுத்த வேண்டும் என பா.ஜ.க., தலைவரும் மாஜி மத்திய அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து இந்திய