Monday, 11 August 2014

ஹாலிவுட் படத்தில் அனுஷ்கா!

http://cinema.dinamalar.com/tamil-news/20899/cinema/Kollywood/Anushka-selected-to-act-in-hollywood-film.htm
ஹாலிவுட் படங்களில் நடிக்க இந்திய நடிகைகள் தேவைப்பட்டால் பெரும்பாலும் இந்தி நடிகைகளைத்தான் தேர்வு செய்வார்கள். அப்படித்தான் மல்லிகா ஷெராவத் உள்ளிட்ட சில பாலிவுட் நடிகைகள் தொடர்ந்து ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகின்றனர்.

நண்பர்கள் கொடுத்த ஊக்கம்தான் என்னை உயரத்துக்கு கொண்டு சென்றது! - விஜயசேதுபதி

http://cinema.dinamalar.com/tamil-news/20900/cinema/Kollywood/Friends-encouragment-give-a-suuport-to-me-says-Vijai-Sethupathi.htm
சின்ன வயதில் இருந்தே சினிமாவில் பெரிய நடிகராக வேண்டும், டைரக்டராக வேண்டும் என்ற கனவுகளுடன்தான் இப்போதைய நடிகர்கள் வளர்ந்திருப்பார்கள். ஆனால் அவர்களில் விஜயசேதுபதி வித்தியாசமானவர். அவருக்கு பெரிதாக சினிமா கனவு கிடையாதாம். அந்த வகையில் நடிகர்கள் விமல், விதார்த் போன்றோர்

சிவாஜியின் சாதனையை முறியடித்த அஞ்சான்!

http://cinema.dinamalar.com/tamil-news/20903/cinema/Kollywood/Anjaan-beat-Sivaji.htm
சிங்கம் - 2 சூப்பர்ஹிட் வெற்றிப் படத்துக்கு சூர்யா நடிக்கும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது - அஞ்சான் திரைப்படம். ஆகஸ்ட் 15 - ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகும் இந்தப் படத்தின் சென்னை ஏரியாவின் விநியோக உரிமையை அபிராமி ராமநாதன் வாங்கி இருக்கிறார்.

அழகர்கோவில் ஆடித்தேரோட்டம்: கோவிந்தா கோஷமிட்டு பரவசம்!

http://temple.dinamalar.com/news_detail.php?id=34184
அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித் தேரோட்டத்தில் கோவிந்தா கோஷம் முழங்க,பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.இக்கோயில் ஆடித்திருவிழா, ஆக.,2ல்

பழநியில் ஆடி லட்சார்ச்சனை வேள்வி!

http://temple.dinamalar.com/news_detail.php?id=34222
பழநி: உலக நலன்வேண்டி, பழநி பெரியநாயகிம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை வேள்வி நடந்தது. பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை விழா ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 15 வரை நடக்கிறது. ஆடி 1ல் சிவன்,

பைனலில் சானியா ஜோடி

http://sports.dinamalar.com/2014/08/1407690153/saniatennisindia.html


மான்ட்ரியல்: ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் இரட்டையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் சானியா மிர்சா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி முன்னேறியது.

சென்செக்ஸ் 190 புள்ளிகள் ஏற்றம்

http://business.dinamalar.com/news_details.asp?News_id=30974&cat=5
மும்பை : கடந்த நான்கு நாட்கள் சரிவுக்கு பின்னர், இந்திய பங்குசந்தைகள் வாரத்தின் துவக்க நாளான இன்று(ஆகஸ்ட் 11ம் தேதி) உயர்வுடன் முடிந்தன. ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு முதல‌ீட்டு டிரஸ்ட்டில் புதிய விதிகள் கொண்டு வர செபி ஒப்புதல் அளித்துள்ளதன் எதிரொலியாக பங்குசந்தைகள்